Jun
04
    
ஸ்ரீ - Category காதல், கொலைவெறி, சோகம் in 2008

கடவுளும் கண்ணயறும் நேரம். பார்ப்பவர்கள் கண்களுக்கு என் தனிமை மட்டுமே தெரிய என் காதலோடு தோளோடு தோள் உரசியபடி நான். விட்டமில்லாத அறை, வெறித்துப்பார்க்க பொருட்களில்லை. சுற்றியுள்ள அத்தனையும் காதல் சின்னங்கள். எல்லாமே நீ உதரி விட்டுப் போனவை என் உயிர் உட்பட. மின்விசிறியைக் காட்டிலும் வேகமாகச் சுழலும் நினைவுகள், இதயத்துடிப்பை விட சத்தமான மெளனம். தனிமையோடு பேசிக்கொண்டிருக்கிறேன். வெறுமை வெறுப்பேற்ற கதறியழ முயற்சிக்கிறேன். கண்ணீர் துடைக்க கைகளில்லாத நேரம் அழுதும் லாபமில்லை.
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
May
21
    
ஸ்ரீ - Category கவிதை, காதல், சோகம் in 2008

வணக்கம்!


முதலில் சில நன்றிகள். இந்த தளம் உருவாக என்னை விட அதிக முயற்சி எடுத்துக்கொண்ட என் சகோதரன் “நிவாஸ்” மற்றும் தி. நகர் கடைகளிலேயே குடி புகுந்து விட்டு நான் அழைக்கும் போதெல்லாம் சிரமம் பார்க்காமல் சந்தேகங்களுக்கு பதில் அளித்த அருட்பெருங்கோவுக்கும் என் நன்றிகள்.


இந்த தளத்தில் முதல் பதிவா எதை போடலாம்னு ஒரு குழப்பம். கிட்டதட்ட ஒரு வருடம் ஆகப்போகுது வலைப்பூ தொடங்கி அதனால் கொஞ்சம் பிறந்த நாள் கவுஜை போடுறேன்.


#

திறக்காமலே
பரிசை சரியாக ஊகித்து
சிரிக்கிறாய்.
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!