Nov
12
    
ஸ்ரீ - Category காதல், கொலைவெறி, சோகம் in 2008

“எனக்கே தெரியாமல் தூக்கத்தில் இறந்துவிடுவேன்” என்கிற அற்பசந்தோஷத்தில் படுக்கைக்கு போவதும், விடியலில் “ஏதோ ஒரு சின்ன ஊடல், இன்று பேசிவிடுவாள்” என்ற நம்பிக்கையில் எழுபவனுமாக இருந்துவிட்டேன் கடந்த சில வருடங்களாய். ஏனோ இந்த கணம் எனக்குள் வேரூன்றத்தொடங்கிற்று உருவமில்லா ஒரு அசெளகரியம். பிரிவுகள் சில நேரம் எதிர்பாராமல் நடந்தேறிவிடுகின்றன. நினைவுகளில் இருந்து இன்னும் உன்னை ஷேராட்டோவில் ஏற்றி திரும்பி பாராமல் நடந்த அந்த அந்தி மட்டும் விலக மறுத்து புத்தி முழுதும் வியாபித்திருக்கிறது. பிரிவுக்கு காரணம் ஏராளம் கற்பிக்க முடியும் மூளையால். ஏற்றுக்கொள்ள விருப்பமற்ற மனம் “காதலிக்கிறேன் தொந்தரவு செய்யாதே!” என்கிறது. புரிய வைக்க வேண்டியவன் நான். எனக்கு பிரிவுக்கான காரணம் தர வேண்டியவள் நீ.

Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Sep
17
    
ஸ்ரீ - Category கவிதை, காதல் in 2008

தவறு செய்த பின்
உதட்டை கடிப்பதென்ன‌
உனக்கு நீயே
கொடுத்துக்கொள்ளும் தண்டனையா?
அதுவாயின்…
தவறுகளை மட்டும் நீ செய்,
தண்டிப்பதை நான் பார்த்துக்கொள்கிறேன்.



#

உனது தேகப்புள்ளிகள் இணைத்து
நாக்கோலம் ஒன்று வரைகிறேன்,
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Jul
16
    

சிறு தாவணி வயசுல
சிட்டாட்டம் நீ பறந்த
சிறு கிராமம் நான் பாக்க
போன கதை சொல்லட்டுமா?

தெக்கால நாம நட்ட
தென்னையில சீவனில்லை,
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Jun
11
    
ஸ்ரீ - Category கவிதை, காதல், சோகம் in 2008

தந்தை பின் தொடரும் பிரமையில்
மிதிவண்டி பழகி விடும் சிறுவன் போல
உன்னை நினைத்துக் கொண்டே
காதலை கற்றுக் கொண்டேன் நான்.

*

காதலைச் சொல்லாமல்
நான் அனுபவிக்கும் வேதனை,
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Jun
04
    
ஸ்ரீ - Category காதல், கொலைவெறி, சோகம் in 2008

கடவுளும் கண்ணயறும் நேரம். பார்ப்பவர்கள் கண்களுக்கு என் தனிமை மட்டுமே தெரிய என் காதலோடு தோளோடு தோள் உரசியபடி நான். விட்டமில்லாத அறை, வெறித்துப்பார்க்க பொருட்களில்லை. சுற்றியுள்ள அத்தனையும் காதல் சின்னங்கள். எல்லாமே நீ உதரி விட்டுப் போனவை என் உயிர் உட்பட. மின்விசிறியைக் காட்டிலும் வேகமாகச் சுழலும் நினைவுகள், இதயத்துடிப்பை விட சத்தமான மெளனம். தனிமையோடு பேசிக்கொண்டிருக்கிறேன். வெறுமை வெறுப்பேற்ற கதறியழ முயற்சிக்கிறேன். கண்ணீர் துடைக்க கைகளில்லாத நேரம் அழுதும் லாபமில்லை.
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
May
21
    
ஸ்ரீ - Category கவிதை, காதல், சோகம் in 2008

வணக்கம்!


முதலில் சில நன்றிகள். இந்த தளம் உருவாக என்னை விட அதிக முயற்சி எடுத்துக்கொண்ட என் சகோதரன் “நிவாஸ்” மற்றும் தி. நகர் கடைகளிலேயே குடி புகுந்து விட்டு நான் அழைக்கும் போதெல்லாம் சிரமம் பார்க்காமல் சந்தேகங்களுக்கு பதில் அளித்த அருட்பெருங்கோவுக்கும் என் நன்றிகள்.


இந்த தளத்தில் முதல் பதிவா எதை போடலாம்னு ஒரு குழப்பம். கிட்டதட்ட ஒரு வருடம் ஆகப்போகுது வலைப்பூ தொடங்கி அதனால் கொஞ்சம் பிறந்த நாள் கவுஜை போடுறேன்.


#

திறக்காமலே
பரிசை சரியாக ஊகித்து
சிரிக்கிறாய்.
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Apr
09
    
ஸ்ரீ - Category கவிதை, காதல், சோகம் in 2008

காதல் அழிவதில்லை…
-ஸ்ரீ.

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Mar
12
    
ஸ்ரீ - Category கவிதை, காதல், சோகம் in 2008


Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Feb
19
    


Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Sep
03
    
ஸ்ரீ - Category கவிதை, காதல், சோகம் in 2007

Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!