Jul
23
    
ஸ்ரீ - Category கதை, காதல், சோகம் in 2008


முன் குறிப்பு:

கவுஜைக்கும் எனக்கும் சண்டை வந்த காரணத்தால் இந்த வாரம் கதை. கதை எழுதி பழக்கமில்லை. ஒரு வாசகனை தன் வசப்படுத்துபவன் தான் நல்ல கதாசிரியன்னு சொல்லுவாங்க. ஆனா நான் எழுதின இந்த கதையில் இடம், பொருள், செயல் எல்லாம் நீங்களே ஊகித்துக்கொள்ளும் படி எழுதி இருக்கிறேன் (ஏதாவது ஒரு வித்தியாசம் வேணும் இல்லை). வெறும் உரையாடல்கள் மட்டும் இருப்பது போலான ஒரு கதை. மீதிய நீங்களே படிச்சு தெரிஞ்சிக்கோங்க.

****

என்னங்க அப்படி பாக்குறீங்க? இவன் முகத்தில் கொஞ்சமும் சந்தோஷம் இல்லைன்னா? உங்க வீட்டில் ஒரே நாள்ல பிறப்பும் இறப்பும் நடந்திருக்கா? அப்படி ஒரு நிலைமையை நினைச்சாவது பாத்திருக்கீங்களா?
Read the rest of this entry »

 
icon for podpress  Standard Podcast: Play Now | Play in Popup | Download

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Sep
11
    
ஸ்ரீ - Category கதை, காதல் in 2007



“மஞ்சுளா பரிட்சை முடிஞ்சதும் வெளியில நில்லு அண்ணன் வந்து கூட்டிக்கிட்டு வந்திடுவான். சாயந்தரம் பொண்ணு பாக்க வராங்க.” அம்மா

செல்வதை காதில் போட்டுக்கொள்ளாமல் தயாரானாள். தோழிகள் பாடத்தை அசைப்போட்டுக்கொண்டு வர மஞ்சுளா வாடிய முகத்தோடு நடந்து

சென்றாள். பரிட்சை மணி அடிக்க 15 நிமிடங்கள் மீதம் கடிகார முட்கள் வேகமாக பாய்ந்தன. சைக்கிளில் ரெக்கை கட்டி பறந்து வந்தான் சிவா.

“எப்படி படிச்சிருக்க?” மஞ்சுளாவிடம் கேட்க, அவள் கண்ணில் குளம்.

“என்ன ஆச்சு?”

“என்னை பொண்ணு பாக்க வராங்க.”

Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!