நீ கண்கள் மூடி வேண்டிக்கொள்வதால் தான், கடவுள் இன்னும் கடவுளாகவே இருக்கிறார்.
#
அதென்ன? நீ ஏற்றும் தீபங்கள் மட்டும் Read the rest of this entry »
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
கோயிலுள்ளே பத்து ரூபாய் போட்ட கை தான் பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் தேடியது.
சேமித்த பாவமூட்டைகளோடு அவன் வீடு போக, காசைப் பார்த்த கொடி மரம் காலம் மறந்து பூக்க, காந்திக்கு ஐயர் எங்களிடையில் கண்ணாமூச்சி நடத்த, புறப்பட்டேன் அவனை தேடி நானே!
துரும்பை கிளறியும், தூணை சுரண்டியும் Read the rest of this entry »