Jun
04
    
ஸ்ரீ - Category காதல், கொலைவெறி, சோகம் in 2008

கடவுளும் கண்ணயறும் நேரம். பார்ப்பவர்கள் கண்களுக்கு என் தனிமை மட்டுமே தெரிய என் காதலோடு தோளோடு தோள் உரசியபடி நான். விட்டமில்லாத அறை, வெறித்துப்பார்க்க பொருட்களில்லை. சுற்றியுள்ள அத்தனையும் காதல் சின்னங்கள். எல்லாமே நீ உதரி விட்டுப் போனவை என் உயிர் உட்பட. மின்விசிறியைக் காட்டிலும் வேகமாகச் சுழலும் நினைவுகள், இதயத்துடிப்பை விட சத்தமான மெளனம். தனிமையோடு பேசிக்கொண்டிருக்கிறேன். வெறுமை வெறுப்பேற்ற கதறியழ முயற்சிக்கிறேன். கண்ணீர் துடைக்க கைகளில்லாத நேரம் அழுதும் லாபமில்லை.
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Apr
09
    
ஸ்ரீ - Category கவிதை, காதல், சோகம் in 2008

காதல் அழிவதில்லை…
-ஸ்ரீ.

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!