நாடோடி இலக்கியன் “திண்ணை” என்கிற தலைப்பில் பதிவு போட்டு கொசுவத்தி சுத்த கூப்பிட்டு இருக்கார். திண்ணைக்கும் எனக்குமான உறவு அந்த வயதில் எனக்குப் புரியாமல் தான் இருந்திருக்கிறது. “திண்ணைக்கும் எனக்குமான உறவு சொல்லிக்கொள்ளும் படி இல்லை” என்று தான் முதலில் இந்தப் பதிவை ஆரம்பித்தேன். ஒரு முறை எழுதிய பிறகு என் பதிவுகளை மாற்றும் பழக்கமில்லை எனக்கு. முதல் முறை மீண்டும் இந்தப் பத்திக்கு வந்து என் கருத்தை மாற்றி எழுதுகிறேன்.
Read the rest of this entry »
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
