முன் குறிப்பு:
கவுஜைக்கும் எனக்கும் சண்டை வந்த காரணத்தால் இந்த வாரம் கதை. கதை எழுதி பழக்கமில்லை. ஒரு வாசகனை தன் வசப்படுத்துபவன் தான் நல்ல கதாசிரியன்னு சொல்லுவாங்க. ஆனா நான் எழுதின இந்த கதையில் இடம், பொருள், செயல் எல்லாம் நீங்களே ஊகித்துக்கொள்ளும் படி எழுதி இருக்கிறேன் (ஏதாவது ஒரு வித்தியாசம் வேணும் இல்லை). வெறும் உரையாடல்கள் மட்டும் இருப்பது போலான ஒரு கதை. மீதிய நீங்களே படிச்சு தெரிஞ்சிக்கோங்க.
****
என்னங்க அப்படி பாக்குறீங்க? இவன் முகத்தில் கொஞ்சமும் சந்தோஷம் இல்லைன்னா? உங்க வீட்டில் ஒரே நாள்ல பிறப்பும் இறப்பும் நடந்திருக்கா? அப்படி ஒரு நிலைமையை நினைச்சாவது பாத்திருக்கீங்களா?
Read the rest of this entry »
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!