நண்பர்களே!
இன்றோடு ஒரு வருடம் முடிகின்றது அன்றில் பிறந்து. வலைப்பூக்கள் என்னவென்றே தெரியாமல் நுழைந்தவன் தான் நான். ‘ஒரு வருடம் பெரிய விசயமா என்ன?’ என்ற கேள்வியும் எழலாம். நிச்சயம் இல்லை. காளானாக முளைத்த எனக்கு நீரூற்றியவருக்கு நன்றி சொன்னால் அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். முட்டை உடைத்து, தட்டுத்தடுமாறி பறக்கக் கற்றுக்கொண்ட இந்த அன்றிலுக்கு இளைப்பாற கிளைகள் கொடுத்த அனைத்து நெஞ்சங்களுக்கு என் நன்றி. சரிவர பறக்கவில்லையானால் கல்லெறியலாம் தயக்கம் வேண்டாம்.
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
