“மஞ்சுளா பரிட்சை முடிஞ்சதும் வெளியில நில்லு அண்ணன் வந்து கூட்டிக்கிட்டு வந்திடுவான். சாயந்தரம் பொண்ணு பாக்க வராங்க.” அம்மா
செல்வதை காதில் போட்டுக்கொள்ளாமல் தயாரானாள். தோழிகள் பாடத்தை அசைப்போட்டுக்கொண்டு வர மஞ்சுளா வாடிய முகத்தோடு நடந்து
சென்றாள். பரிட்சை மணி அடிக்க 15 நிமிடங்கள் மீதம் கடிகார முட்கள் வேகமாக பாய்ந்தன. சைக்கிளில் ரெக்கை கட்டி பறந்து வந்தான் சிவா.
“எப்படி படிச்சிருக்க?” மஞ்சுளாவிடம் கேட்க, அவள் கண்ணில் குளம்.
“என்ன ஆச்சு?”
“என்னை பொண்ணு பாக்க வராங்க.”
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
